அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்க தீர்மானம் !



அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயக்கருக்கு கையளிக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இன்று எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபகவின் விஜேராம உத்தியோக இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்க தீர்மானம் ! அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்க தீர்மானம் ! Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.