தீவிரவாதத்தை தோற்கடிக்க முதுகொழும்பு இல்லாத அனைவரையும் பதவி விலக்க வேண்டும்
என அமைச்சர் பாடலி சம்பிக குறிப்பிட்டார்.
வெளிநாடுகள் இந்த உலக தீவிரவாதத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளை நாம் முன்னுதாரனமாக கொண்டு செயலாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற ஜாதிக மக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
தீவிரவாதத்தை ஒழிக்க முதுகொழும்பு இல்லாத அனைவரையும் பதவி விலக்க வேண்டும் ; சம்பிக
Reviewed by Madawala News
on
May 15, 2019
Rating: