மினுவங்கொட வன்செயலில் ஈடுபட்டது தொடர்பில் 13 பேர் கைது ; போலீசார்.


மினுவங்கொட நகரில் நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு,
சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பில் 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
மினுவங்கொட வன்செயலில் ஈடுபட்டது தொடர்பில் 13 பேர் கைது ; போலீசார். மினுவங்கொட வன்செயலில் ஈடுபட்டது தொடர்பில் 13 பேர் கைது ; போலீசார். Reviewed by Madawala News on May 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.