தற்கொலை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய ஸஹ்ரான் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.


இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியும்,  குறிப்பிட்ட
குண்டுவெடிப்பை முன்னின்று நடத்தியவருமான முகமது ஸஹ்ரான் ,  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக இராணுவப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 Shangri la  ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு தாக்குதலிலேயே  ஸஹ்ரான் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய ஸஹ்ரான் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்கொலை  குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய ஸஹ்ரான் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.     Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.