சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாது போனால் அவற்றை நான் முற்றுமுழுதாக தடை செய்வேன்.


சமூக வலைத்தளங்கள் மீதான தடை  இன்றுமுதல் நீக்கப்படும்  என ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றைய தினம் அதிகமான தவறான தகவல்கள் பரப்பட்டது தொடர்பில்  நாங்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்று நான் சமூக வலைத்தளங்களின் தலைவர்களை சந்தித்து கலந்தாலோசிக்க உள்ளேன். அதேவேளை சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாது போனால் அவற்றை நான் முற்றுமுழுதாக தடை செய்வேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாது போனால் அவற்றை நான் முற்றுமுழுதாக தடை செய்வேன். சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாது போனால் அவற்றை நான் முற்றுமுழுதாக தடை செய்வேன். Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.