மாளிகாவத்த பகுதியை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு.


கொச்சிக்கடை, போருதொட்ட பகுதியில் கடலில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்.
மூவருடன் கடலில் குளிப்பதற்கு சென்ற குறித்த இளைஞன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பு, மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளான்.
பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஒன்றிணைந்து குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாளிகாவத்த பகுதியை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு. மாளிகாவத்த பகுதியை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு. Reviewed by Madawala News on April 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.