போதைப்பொருளுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் காரணமாகவும் குறிப்பிட்ட குண்டு தாக்குதல் நடைபெற்று இருக்கலாம்.
உயிரிழந்தும் காயமடைந்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள்,
போதைப்பொருளுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் காரணமாகவும் குறிப்பிட்ட குண்டு தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
போதை மாபியா மற்றும் தீவிரவாதம் இணைந்தே செயல்படுகிறது ; என மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான தனது நடவடிக்கைகள் காரணமாகவும் குறிப்பிட்ட குண்டு தாக்குதல் நடைபெற்று இருக்கலாம்.
Reviewed by Madawala News
on
April 26, 2019
Rating: