களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி மீட்பு: நோயாளர் அவசரமாக வெளியேற்ற நடவடிக்கை ..



கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் மர்ம பொதி ஒன்று உள்ளமையினால்
அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர் அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே நோயாளர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி மீட்பு: நோயாளர் அவசரமாக வெளியேற்ற நடவடிக்கை .. களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி மீட்பு: நோயாளர் அவசரமாக வெளியேற்ற நடவடிக்கை .. Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.