வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது !!
பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை
எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு முடியாது என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அரசியல் தீர்மானங்களை எடுப்பது இந்த நாட்டு மக்களே என்று அவர் கூறியுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது !!
Reviewed by Madawala News
on
April 13, 2019
Rating: