பள்ளிவாயலில் வாள்கள் மீட்கப்பட்ட விவகாரம் ; கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் தாஜுதீன் CID வசம்



கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட
கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிரித்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போதே, இந்த வாள்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
பள்ளிவாயலில் வாள்கள் மீட்கப்பட்ட விவகாரம் ; கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் தாஜுதீன் CID வசம் பள்ளிவாயலில் வாள்கள் மீட்கப்பட்ட விவகாரம் ; கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் தாஜுதீன் CID வசம் Reviewed by Madawala News on April 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.