தொடர்குண்டு தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாதின்
மற்றுமொரு அணி அடுத்த தாக்குதலுக்கு தயாராவதாக இந்தியா இலங்கைக்கு தகவல் வழங்கியுள்ளதாக இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படும் நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.
அதேனேரம் இந்த தாக்குதலை ஜலால் அல் குய்தால் என்ற ரில்வான் மார்ஸெக் என்வர் இந்த தாக்குதலை முன்னெடுக்கலாம் என “அத” சிங்கள நாழிதல் ஹிந்துஸ்தான் டைம்ஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
NTJ இரண்டாவது தாக்குதலுக்கு தயாராக உள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு எச்சரிக்கை வந்தது ..
Reviewed by Madawala News
on
April 23, 2019
Rating: