தனது புகைப்படத்தை தவறாக பிரசுரித்துள்ளனர் ; அமாரா மஜீட் விளக்கம்..



தனது புகைப்படத்தினை இலங்கை பொலிஸார்  தவறாக  பயன்படுத்தியுள்ளதாக அமாரா
மஜீத்  குறிப்பிட்டுள்ளார்.

இன்று பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வெளியிட்ட 6 சந்தேக நபர்களின் போட்டோக்களில் ஒருவர் இவ  அப்துல் காதர் பாத்திமா காதியா எனும் பெயரில் பெண் ஒருவரின் படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

அது தனது புகைப்படம் எனவும் தான் எந்த தீவிரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பு பட்டவர் அல்ல என  அமாரா மாஜீத் என்ற பெண் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
தனது புகைப்படத்தை தவறாக பிரசுரித்துள்ளனர் ; அமாரா மஜீட் விளக்கம்.. தனது புகைப்படத்தை தவறாக பிரசுரித்துள்ளனர் ; அமாரா மஜீட் விளக்கம்.. Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.