சீரற்ற காலநிலை : பல விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்..



கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த பல
விமானங்கள் அவசரமாக
வேறு  விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

குறித்த விமானங்கள் மத்தள மஹிந்த ராஜபக்ச விமான
நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருநாயக்கவில் நிழவும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விமானங்கள் மத்தளவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை : பல விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்..  சீரற்ற காலநிலை : பல விமானங்கள் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்.. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.