விசர் நாய் கடித்தால் அதை நாம் திருப்பி கடிக்க மாட்டோம்..



விசர் நாய் கடித்தால் அதை நாம் திருப்பி கடிக்க மாட்டோம் என அமைச்சர் ரவி
கருனாநாயக்க குறிப்பிட்டார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் ரவி கருனாநாயக்கவுக்கும் இடையில் பனிப்போர் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு என்று சில ஒழுக்க விழுமியங்கள் இருப்பதாக கூறிய அவர் சதி செய்து உயர் கதிரைக்கு வர எத்தனிப்பவர்களுக்கு  எதிராக கட்சி என்ற வகையில்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசர் நாய் கடித்தால் அதை நாம் திருப்பி கடிக்க மாட்டோம்.. விசர் நாய் கடித்தால் அதை நாம் திருப்பி கடிக்க மாட்டோம்.. Reviewed by Madawala News on April 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.