9/11 க்கு பின்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட 30
ஆயிரத்திற்கும் அதிகமான தாக்குதல்களை ஒத்த தாக்குதலே இலங்கையில் அரங்கற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.
ஊடக மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் ,
இந்த மிகேச்ச தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ள அவர், இந்தியா பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 9/11 க்கு பின்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமான தாக்குதல்களை ஒத்த தாக்குதலே இலங்கையில் அரங்கற்றப்பட்டுள்ளது.
ஐ எஸ் மற்றும் இதர பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களின் அதே நோக்கம் இந்த தாக்குதலிலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஒரே இலக்கு அழிவை ஏற்படுத்துவது மாத்திரமே .
Reviewed by Madawala News
on
April 22, 2019
Rating: