இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஒரே இலக்கு அழிவை ஏற்படுத்துவது மாத்திரமே .


9/11 க்கு பின்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட 30
ஆயிரத்திற்கும் அதிகமான தாக்குதல்களை ஒத்த தாக்குதலே இலங்கையில் அரங்கற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.

ஊடக மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் ,

இந்த மிகேச்ச தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ள அவர், இந்தியா பங்களாதேஷ் மற்றும்  ஐரோப்பிய நாடுகளில் 9/11 க்கு பின்னர் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமான தாக்குதல்களை ஒத்த தாக்குதலே இலங்கையில் அரங்கற்றப்பட்டுள்ளது.

ஐ எஸ் மற்றும் இதர பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களின் அதே நோக்கம் இந்த தாக்குதலிலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஒரே இலக்கு அழிவை ஏற்படுத்துவது மாத்திரமே . இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஒரே இலக்கு அழிவை ஏற்படுத்துவது மாத்திரமே . Reviewed by Madawala News on April 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.