இலங்கையின் (சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுத்தமான) எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை ரஷ்யா மீண்டும் கொண்டு வருகிறது.


இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுத்தமான எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை
அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகில் அதிகமாகக் கூரைத் தகடுகளை உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், இலங்கைக்கான குறித்த கூரைத் தகடுகளை ரஸ்யாவே அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கூரைத் தகடுகள் குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வொன்று கடந்த வாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் ரஸ்யாவின் பிரதி சுகாதார அமைச்சர், இலங்கையிலுள்ள ரஸ்ய தூதுவராலய அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
இலங்கையின் (சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுத்தமான) எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை ரஷ்யா மீண்டும் கொண்டு வருகிறது. இலங்கையின் (சுகாதாரப் பாதுகாப்புக்குப் பொறுத்தமான) எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை ரஷ்யா மீண்டும் கொண்டு வருகிறது. Reviewed by Madawala News on April 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.