குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். 8 பேரை அடையாளம் கண்டுள்ளோம்.


தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது தற்பொழுது
359​ஆக உயர்வடைந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதில் வெளிநாட்டு பிரஜைகள் 38 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் யார் என அடையாளம் கண்டுள்ளதாகவும் , இதுவரை 60 பேரை (இலங்கையர்கள் )கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்  தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். 8 பேரை அடையாளம் கண்டுள்ளோம். குண்டு வெடிப்பு சம்பவங்களில் 9 தற்கொலை குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். 8 பேரை அடையாளம் கண்டுள்ளோம். Reviewed by Madawala News on April 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.