இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர்குண்டு தாக்குதல் தொடர்பில் 124 பேர் சம்தேகத்தில்
கைது செய்யப்பட்டுள்ளனர் என ராஜித கூறியுள்ளார்.
உச்ச பாதுகாப்பு இருக்கும் நாடுகளில் கூட இவ்வாறான தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளையும் தேடுதல்களையிம் முடக்கி விட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 124 பேர் கைது!
Reviewed by Madawala News
on
April 24, 2019
Rating: