சுற்றுலா சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு.


அம்பலங்கொடை – அகுரல பிரதேசத்தில் கடலில் குளிக்கச் சென்ற இருவர் இருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (20) இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியில் நீராடுவதற்கென வருகைதந்திருந்த குழுவொன்றில் இருவரே இவ்வாறு நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர்கள் கஹவ மற்றும் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும்  66 வயதுடையவர்களென பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு. சுற்றுலா சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.