நேற்று ஜனாதிபதி தெரிவித்த புலமை பரிசில் பரீட்சை ரத்து தகவல் தமக்கு தெரியாதென்று கல்வியமைச்சர் மறுப்பு.
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு தெரிவித்து இருந்தது அறிந்ததே.
இந்நிலையில் இன்று கல்வியமைச்சர் அகில விராஜ் தமக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாதென்று மறுத்துள்ளார்.
அதேவேளை இது தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் இன்று ஜனாதிபதியுடன் தாம் கலந்துரையாட இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று ஜனாதிபதி தெரிவித்த புலமை பரிசில் பரீட்சை ரத்து தகவல் தமக்கு தெரியாதென்று கல்வியமைச்சர் மறுப்பு.
Reviewed by Madawala News
on
March 26, 2019
Rating: