(வீடியோ) என் மகன் ப்ரென்டன் ட்ரென்ட் க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : தாயார்.


நியுசிலாந்தின் க்றிஸ்ட் சர்ச் பள்ளியில் நடந்த தீவிரவாத  தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக
அந்த நாட்டில் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நியுசிலாந்தில் இஸ்லாமிய பிரார்த்தனைகளும்  இன்று தேசிய அளவில் இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக் கொண்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும் உள்ளடங்குகிறார்.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதியான ப்ரென்டன் என்பவன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம் தாக்குதல் நடத்திய ப்ரென்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவரது தாயார் வலியுறுத்தியுள்ளார்.
(வீடியோ) என் மகன் ப்ரென்டன் ட்ரென்ட் க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : தாயார். (வீடியோ) என் மகன் ப்ரென்டன் ட்ரென்ட் க்கு  மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : தாயார். Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.