இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு.


இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்க பட உள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.


அதன்படி டீசல் ஒரு லிட்டர் 1 ரூபாவிலும் பெட்ரோல் 3 ரூவாவாலும் அதிகரிக்கப்பட உள்ளது.

பட்ஜற் இரண்டாம் வாசிப்பு முடிந்து நிறைவேறிய  கையோடு எரிபொருள் விலையேற்றம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு. இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு. Reviewed by Madawala News on March 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.