DIG லத்தீப் டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்தது..



பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி DIG லத்தீபுக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.டைகுண்டோ கராத்தே  கலையை கற்றுவரும் வரும் அவர் கருப்பு பட்டி டான் 4 தரத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது டான் 5 தரத்திற்கு உயர்ந்துள்ளார்.


அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவர் ஆலயத்தித்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

DIG லத்தீப் டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்தது.. DIG லத்தீப் டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்தது.. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.