பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி DIG லத்தீபுக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.டைகுண்டோ கராத்தே கலையை கற்றுவரும் வரும் அவர் கருப்பு பட்டி டான் 4 தரத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது டான் 5 தரத்திற்கு உயர்ந்துள்ளார்.
அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவர் ஆலயத்தித்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
DIG லத்தீப் டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்தது..
Reviewed by Madawala News
on
March 26, 2019
Rating: