மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கிலேயே அறிவித்தல் விடுக்காம​ல் தினமும் மின் வெட்டு.


மின் உற்பத்தி நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து
வருவதன் காரணமாக, அறிவித்தல் விடுக்காம​ல் தினமும் மின் துண்டிப்பை மேற்கொண்டு வருவதாக, இலங்கை  மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சார சபை தெரிவித்துள்ளது.

 
மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கிலேயே அறிவித்தல் விடுக்காம​ல் தினமும் மின் வெட்டு. மின் கட்டமைப்பை சீராக பேணும் நோக்கிலேயே அறிவித்தல் விடுக்காம​ல் தினமும் மின் வெட்டு. Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.