பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் ஏற்பட அமைதியின்மை சுமுக நிலையை அடைந்துள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றினால் வாய்த்தகர்க்கம் உருவாகி பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக விரைந்த பொலிசார் அங்கு அமைதியை ஏற்படுத்தியுள்ளதாக பிந்தி கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி சம்பவம் தொடர்பான காணொளிகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
பாணந்துறை சரிகாமுல்லை திக்கல வீதியில் பதற்றநிலை சிலர் காயமடைந்துள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன் அவர்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
பானந்துறை சரிக்காமுல்லை அமைதியின்மை அப்டேட்..
Reviewed by Madawala News
on
March 20, 2019
Rating: