சென்ற வெள்ளிக்கிழமை நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதிகள்
நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அறிந்ததே..
இந்நிலையில் நியூசிலாந்தில் , செமி ஆட்டோமேட்டிக் , சாதாரண ரக (assault rifles) மற்றும் high-capacity magazines (கீழே படத்தில் உள்ளது) துப்பாக்கிகளை நியுசிலாந்தில் தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இதை தெரிவித்துள்ளார்
.
நியூசிலாந்தில் துப்பாக்கிகளை தடை செய்தார் அந் நாட்டு பிரதமர்.
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: