கோத்தா ஜனாதிபதி கனவை கைவிட வேண்டும் ..



நாம் வரவு செலவு திட்டத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் அதனால் தாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்ப்பினர் ஶ்ரீ தரன் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த கோத்தாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக  தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் கனவை கை விட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோத்தா ஜனாதிபதி கனவை கைவிட வேண்டும் .. கோத்தா ஜனாதிபதி கனவை கைவிட வேண்டும் .. Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.