அரச அலுவலகங்களுக்குள் வெற்றிலை , புகையிலை, பாக்கு போன்றவை பாவிக்க மற்றும்
விற்க தடை என அமைச்சரவை தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.
அரச நிர்வாக சுற்றுநிருபம் ஒன்றை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவையில் தாக்கல் செய்து இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.
உலகம் முழுதும் உள்ள நோய்களில் மோசமான ஒரு நோயாக புற்றுநோய் காணப்படுவதாக கூறப்பட்டு அதனை கட்டுப்படுத்த இந்த தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.
அரச அலுவலகங்களுக்குள் வெற்றிலை , புகையிலை, பாக்கு போன்றவை பாவிக்க மற்றும் விற்க தடை.
Reviewed by Madawala News
on
March 13, 2019
Rating: