தலைமன்னார் பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது.


தலைமன்னார் பகுதியிலிருந்து 912 கிலோ 960 கிராம் அளவில் ஒரு தொகை பீடி இலைகளுடன்
இலங்கை கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருநு்து 27 மூட்டை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், குறித்த மூட்டைகள் நேற்று (20) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இருவரும் மன்னார், பேசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென மேலும் தெரிவிக்கப்பட்டது.
தலைமன்னார் பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது. தலைமன்னார் பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது. Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.