பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்... 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .


பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் ஏற்பட அமைதியின்மை சுமுக நிலையை அடைந்துள்ள
நிலையில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டு, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றினால் வாய்த்தகர்க்கம் உருவாகி பின்னர் கைகலப்பாக மாறியது அறிந்ததே.

காவல்துறையினர் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்... 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் . பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்...  5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் . Reviewed by Madawala News on March 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.