பாணந்துறை, சரிக்கமுல்ல திக்கல வீதியில் ஏற்பட அமைதியின்மை சுமுக நிலையை அடைந்துள்ள
நிலையில் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டு, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றினால் வாய்த்தகர்க்கம் உருவாகி பின்னர் கைகலப்பாக மாறியது அறிந்ததே.
காவல்துறையினர் பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாணந்துறை, சரிக்கமுல்ல விவகாரம்... 5 பேர் கைது, 3 பேர் வைத்தியசாலையில் .
Reviewed by Madawala News
on
March 21, 2019
Rating: