161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகி உள்ளது.
மொரட்டுவ, ராவதா வத்த பகுதியி லேயே 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
Reviewed by Madawala News
on
March 11, 2019
Rating: