இந்நாட்டில் உற்பத்தி செய்யபப்ட்ட 3 ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள்
மகியங்கன, ரிதிமாளியத்த பிரதேசத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொண்ட சோதனையில் இவர்களை கைது செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் 28,29,30 வாயதுடையர்கள் எனவும் ரிதிமாளியத்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது.
Reviewed by Madawala News
on
February 11, 2019
Rating: