நேற்றைய(14) தினம் ஜம்முகாஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை
தொடர்ந்து அங்கு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பதற்றநிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!
போராட்ட குழு ஒன்றின் தாக்குதல் காரணமாக சுமார் 49 ராணுவத்தினர் வரை நேற்று பலியாகினர்.
இதனை தொடர்ந்து இன்று கலகக்கார கும்பல்கள் முஸ்லிம்கள் வாழும் குஜ்ஜார் நகருக்குள் நுழைந்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்களை தீயிட்டு கொழுத்தியதுடன் உடமைகள் பலவற்றையும் அடித்து நொறுக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(Video ) நேற்றைய தாக்குதல் எதிரொலி.. காஷ்மீரில் பதற்றநிலை!
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: