தென் ஆப்ரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி
அணியினை வெற்றியடைய செய்த குசல் ஜனித் பெரேரா மற்றும் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குசல் ஜனித் பெரேரா இலங்கை தாய்நாட்டை பெருமைப்பட வைத்துள்ளார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.
2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
குசல் ஜனித் பெரேரா இலங்கை தாய்நாட்டை பெருமைப்பட வைத்துள்ளார்.
Reviewed by Madawala News
on
February 17, 2019
Rating: