காஷ்மீரின் அவந்திப்போராவில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப்
ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.: காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது எனவும் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் எனவும் . 1989க்கு பிறகு புல்வாமா மாவட்டத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் : ரணில்
Reviewed by Madawala News
on
February 14, 2019
Rating: