மிஹிந்தளை ரஜமஹா விகாரை பகுதிக்குட்பட்ட பழமைவாய்ந்த தூபி ஒன்றின்
உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு இளைஞர்கள் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு இளைஞர்கள் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 , 20 வயதான குறித்த மாணவர்கள் இருவரும் நிட்டம்புவ பகுதி அரபி மொழி பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் மூதூரை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளானர்.
இருவரின் விபரம்
1. ரஸீன் மொஹமட் ஜிப்ரி (20 வயது) மூதூர்
2. ஜலால்தீன் ரிப்தி அஹமட் (18 வயது) மூதூர்.
இவர்கள் இருவரும் தொல்பொருள் சட்ட ஏற்பாடுகளின்படி 2019.02.15 நாளை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில்
முண்ணிருத்தப்பட உள்ளனர்.
.மிஹிந்தலை பொலிஸ் மேலதி விசாரணைகளை மேற்கொள்கின்றது.
தூபி மீது ஏறி படம் எடுத்த 2 மாணவர்கள் கைது !
Reviewed by Madawala News
on
February 14, 2019
Rating: