சிறிபுர-நுவரகல பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (15) இடம்பெற்ற
நிகழ்வொன்றில்,சந்தேகத்துக்கிடமான வகையில், தனது பணப் பையில் துப்பாக்கி ரவையின் பாகங்களை வைத்திருந்த நபரொருவரை, ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அரலகங்வில பகுதியைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: