இலங்கை ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு எஸ்கேப் ஆக முயற்சித்த சவுதி அரேபிய இளம் சகோதரிகள்..



இலங்கை ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு எஸ்கேப் ஆக முயற்சித்த சவுதி அரேபிய இளம் சகோதரிகள்
இருவரை ஹொங்கொங் நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

18 மற்றும் 20 வயதான குறித்த இரு சகோதரிகளும் இலங்கை வந்துள்ள அதேவேளை கொங்கொங் ஊடாக அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்துள்ளனர்.

சவுதி அரேயாவை சேர்ந்த ரீம் மற்றும் ரவான் என்ற இரு சவுதி இளம் பெண்களே இவ்வாறு அவுஸ்ரேலிதயாவுக்கு எஸ்கேப் ஆக முயற்சித்துள்ளதாக ஹொங்கொக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நாடொன்றில் குடியுரிமை பெற்று அங்கு வாழவே தாங்கள் நாட்டை விட்டு சென்றதாக குறித்த சகோதரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இலங்கை ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு எஸ்கேப் ஆக முயற்சித்த சவுதி அரேபிய இளம் சகோதரிகள்.. இலங்கை ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு எஸ்கேப் ஆக முயற்சித்த சவுதி அரேபிய இளம் சகோதரிகள்.. Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.