இந்தியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்..



இந்தியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


எனது நண்பர் நரேந்திர மோடி மற்றும் இந்திய நாட்டு மக்கள் மற்றும் அந்த நாட்டு ராணுவத்தின் துன்பத்தில்  தானும் பங்கெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் துன்பத்தில் தான் பங்கெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்.. இந்தியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்.. Reviewed by Madawala News on February 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.