மதுஷ் கைது செய்யப்பட்ட விடயத்திற்கு உரிமை கோர சில அமைச்சர்கள் முயற்சி !!



சில போதைபொருள் பாதாள உலக கோஷ்டியினர் கைது செய்யப்பட்ட விடயத்திற்கு
உரிமை கோர சில அமைச்சர்கள் முயற்சி  செய்வதாக ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன விமர்சித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரபல அமைச்சர் ஒருவர் இந்த கைது பல வருடங்களாக திட்டமிட்ட ஒன்று என கூறியுள்ளதை நான் அவதானித்தேன். இன்று ஒரு காரியத்தை செய்யாமல் அதற்கு பெயர் போட்டுக்கொள்ளவே பல முயற்சிப்பது துரதிஷ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுஷ் கைது செய்யப்பட்ட விடயத்திற்கு உரிமை கோர சில அமைச்சர்கள் முயற்சி !! மதுஷ் கைது செய்யப்பட்ட விடயத்திற்கு உரிமை கோர சில அமைச்சர்கள் முயற்சி !! Reviewed by Madawala News on February 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.