எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அடிபணிய வேண்டாம்..



பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள STF ஐ தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் ஜனாதிபதி  கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்

எந்த ஒரு அரசியல்வாதியின் உத்தரவிற்கும் அடிபணிய வேண்டாம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு அரசியல் வாதிகளாவது லத்தீபின் கடமையில் குறுக்கிட்டால் உடன் அறிவிக்குமாறு ஜனாதிபதி லத்தீபிற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுஷ் தொடர்பிலான விசாரணைகளில் சில அரசியல் வாதிகள் தலையிட முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்தை அடுத்து  பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அடிபணிய வேண்டாம்.. எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அடிபணிய வேண்டாம்.. Reviewed by Madawala News on February 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.