மிஹிந்தலை ரஜமஹா விகாரை பகுதிக்குட்பட்ட பெளத்தமத புராதன முக்கியத்துவம் வாய்ந்த
சிறு தூபி ஒன்றின் உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு இளைஞர்கள் நேற்று(14)பொலிசாரால் கைது செய்யப்பட்டது அறிந்ததே.
இவர்கள் நிட்டம்புவ-திஹாரி பகுதியிலுள்ள அரபி கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் கிண்ணியா,மூதூரை சேர்ந்த மாணவர்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தொல்பொருள் சட்ட ஏற்பாடுகளின்படி இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முண்ணிருத்தப்பட்டதை அடுத்து, இருவரும் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தொல்பொருள் சட்ட ஏற்பாடுகளின்படி இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முண்ணிருத்தப்பட்டதை அடுத்து, இருவரும் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
கைது செய்யப்பட்ட இரு அரபிக் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கமறியல் .
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: