கைது செய்யப்பட்ட இரு அரபிக் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கமறியல் .


மிஹிந்தலை  ரஜமஹா விகாரை பகுதிக்குட்பட்ட பெளத்தமத புராதன முக்கியத்துவம் வாய்ந்த
சிறு தூபி ஒன்றின் உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு இளைஞர்கள் நேற்று(14)பொலிசாரால் கைது செய்யப்பட்டது அறிந்ததே.

இவர்கள்  நிட்டம்புவ-திஹாரி பகுதியிலுள்ள அரபி கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் கிண்ணியா,மூதூரை சேர்ந்த மாணவர்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தொல்பொருள் சட்ட ஏற்பாடுகளின்படி இன்று  அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முண்ணிருத்தப்பட்டதை அடுத்து,   இருவரும்  இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

-அல்மசூறா / மடவளை  நியூஸ்
கைது செய்யப்பட்ட இரு அரபிக் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கமறியல் . கைது செய்யப்பட்ட இரு அரபிக் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கமறியல் . Reviewed by Madawala News on February 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.