கவிதாயினி ரிம்ஸா டீன் எழுதிய மொழி பெயர்க்கப்படாத மெளனம் கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர்.மனோ கணேசன்....!


கவிதாயினி ரிம்ஸா டீன் எழுதிய மொழி பெயர்க்கப்படாத மெளனம் கவிதை நூல் வெளியீட்டு விழா
நேற்றைய தினம் (09/02/2018) ஹூணுப்பிடிய ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் தமிழ்நெஞ்சம் பிரான்ஸ் அமின் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும்,தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள்,சமூக முன்னேற்ற இந்து சமய விவகார அமைச்சருமான.மனோ கணேசன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்.


சிறப்பு விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல்,மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டதுடன்.

கவிதை நூலின் முதல்பிரதியை பிரதம விருந்தினர் அமைச்சர் மனோ கணேசனிடம் இருந்து புரவலர் ஹாசீம் உமர் பெற்று கொள்வதையும்.
அதிதிகள் உரையாட்டுவதையும்,பாராட்ட படுவதையும் காணலாம்.
கவிதாயினி ரிம்ஸா டீன் எழுதிய மொழி பெயர்க்கப்படாத மெளனம் கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர்.மனோ கணேசன்....!  கவிதாயினி ரிம்ஸா டீன் எழுதிய  மொழி பெயர்க்கப்படாத மெளனம் கவிதை நூல் வெளியிட்டு விழாவில்  பிரதம விருந்தினராக  அமைச்சர்.மனோ கணேசன்....! Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.