80 வருடங்களுக்கு முழு நாட்டினதும் குப்பைகளை கொட்டக்கூடிய அளவு ஒரு திட்டத்தை
தாங்கள் புத்தளம் அருவக்காலு பகுதியில் நிறுவியுள்ளதாக அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ,
இந்த விடயத்தை மட்டமான அரசிலுக்காக பயன்படுத்த வேண்டாம் என தான் இந்த விடயத்திற்கு பங்களிப்பு செய்யும் மத குருமார்களிடன் தான் கோட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்த்தால் நடத்துபவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
முழு நாட்டில் உள்ள குப்பைகளை கொண்டு செல்லக்கூடிய திட்டத்தினையே நாம் புத்தளத்தில் நிறுவியுள்ளோம்..
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: