கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான்,
எதிர்கால குழந்தைகளுக்காக நாட்டை பாதுகாக்கும் நோக்குடன் தெளிவான அரசியல் தலைமைத்துவம் பொதுஜன பெரமுனவிடம் மாத்திரமே இருப்பதால் தான் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளைஞர்களுக்காக தான் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
நேற்று கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏன் இணைந்து கொண்டேன்....
Reviewed by Madawala News
on
January 14, 2019
Rating: