சர்வதேச நாணய நிதியத்தினால் நிறுத்தப்பட்ட தவணை கடனை மீளப்பெற நிதி அமைச்சர் மங்கள் குழு நாளை அமெரிக்க செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொகையின் ஒரு பகுதி அந்த நிதியத்தினால் நிறுத்தப்பட்ட நிலையில் அதனை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த அவர் உள்ளிட்ட குழு அமெரிக்க செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுத்தப்பட்ட கடனை பெற நாளை அமெரிக்கா பறக்கிறார் மங்கள..
Reviewed by Madawala News
on
January 10, 2019
Rating: