திருட்டுப்போகும் அல்லது காணாமல் போகும் மொபைல் போன்கள்பற்றி இப்போது ஆன்லைன்
மூலம் முறைப்பாடு செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முறைப்பாடுகள் செய்ய www.ineed.police.lk என்ற இணையதள முகவரியையும் அறிமுகம் செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய குறித்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
உங்கள் மொபைல் திருடு அல்லது காணாமல் போனால் அறிவிக்க புதிய முறையை அறிமுகப்படுத்திய போலீசார்.
Reviewed by Madawala News
on
December 11, 2018
Rating: