Shocking .. பேருவளை — பலபிட்டிய இடையிலான கடற் பிரதேசத்தில் 277 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.


பேருவளை — பலபிட்டிய இடையிலான கடற் பிரதேசத்தில்  வைத்து நேற்று இரவு பாரிய தொகை ஹெரோயின்
போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சுமார் 234 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Shocking .. பேருவளை — பலபிட்டிய இடையிலான கடற் பிரதேசத்தில் 277 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. Shocking .. பேருவளை — பலபிட்டிய இடையிலான கடற் பிரதேசத்தில் 277 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.