நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கிறது . இதுவே உண்மை, இதுவே யதார்த்தம் .
நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கிறது என்பதை நான் கூற
விரும்புகின்றேன். இதுவே உண்மை, இதுவே யதார்த்தம் சத்தியத்தை மதித்து, அரசமைப்பை மதித்து அதற்கேற்ப நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு இருக்கும் நம்பிக்கையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே சஜித் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டரீதியான அரசாங்கம் ஒன்று இல்லாததால் நாடு இன்று பாதாளத்துக்குள் வீழ்ந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லையென்பதுடன், வெ ளிநாட்டு உதவிகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கிறது . இதுவே உண்மை, இதுவே யதார்த்தம் .
Reviewed by Madawala News
on
December 12, 2018
Rating: