இருக்கின்ற பிரச்சினைகள் யாவற்றையும் மறந்து, அனைவரும் எதிர்க்கட்சி என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இருக்கின்ற பிரச்சினைகள் யாவற்றையும் மறந்து, அனைவரும் எதிர்க்கட்சி என்ற வகையில் ஒன்றிணைந்து
செயற்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி க்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்களை இன்று முற்பகல் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இருக்கின்ற பிரச்சினைகள் யாவற்றையும் மறந்து, அனைவரும் எதிர்க்கட்சி என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
Reviewed by Madawala News
on
December 18, 2018
Rating: